RJ S.Ranujiya

RJ  S.Ranujiya

Share

17/08/2021

விலகிச் செல்பவரை
விட்டுவிடுங்கள்
தேவை என்றால் திரும்பி
வந்துவிடுவார்கள்

பேசாமல் இருப்பவர்களிடம்
மவுனமாக இருங்கள்
ஏதாவது கேட்க வேண்டும்
என்றால் அவர்களே வந்து
பேசிவிடுவார்கள்

மதிக்காதவர்களை
கடந்து சென்று விடுங்கள்
மனம் மாறியபின் தேடியாவது
மன்னிப்பு கேட்டுவிடுவார்கள்

அதிகாரம் செய்பவர்களிடம்
அமைதியாக இருங்கள்
அவர்களும் ஒருநாள்
அவமானப் படும்போது
உங்களை சந்திப்பதற்கே
கூச்சப்படுவார்கள்

அன்பானவர்களிடம்
அருகிலேயே இருங்கள்
அவர்களே உங்களை
சொர்க்கத்திற்கு அழைத்துச்
செல்வார்கள்

எளியவர்களின் கரங்களைப்
பற்றிக்கொள்ளுங்கள்
அவர்களே இறைவனின்
உண்மையான தூதுவர்கள்

Rj Ranujiya

Want your business to be the top-listed Computer & Electronics Service in Trincomalee?
Click here to claim your Sponsored Listing.

Website

Address


Trincomalee