News Line Tamil
21/01/2021
Assalamu alaikum
This is Mr. M.R.M. Rizlan (BSc) from Kotiyakumbura. He is 29 years old. Former teacher of Baduriya College Mawanella. Currently teaching at Al Akeel M.M.V Kotiyakubura He is affected by blood cancer.
Now he needed another transplantation done at the urgent as possible which cost another Rs 5 million rupees (Rs 5 000 000) which is too high for him and his relatives to bear alone please do some help. May allah bless you. Your small contribution can save a life.
Contact - Mr M.R.M Rifry (Father)
0762314704
Bank account details -
M.R.M Rizlan
People’s Bank
Kotiyakumbura
A/C No 355 2001 1000 5378
M.R.M Rizlan
Bank of Ceylon
Kotiyakumbura
A/C No - 82855082
#கல்முனைப்_பிராந்திய_சுகாதார #அதிகாரிகளின்_நீதியான_சேவையை
#நிலை_நாட்ட_படுகிறதா?
நேற்றிலிருந்து மக்களால் பேசப்படுகின்ற முக்கிய ஒரு செய்தி கல்முனைப் பிராந்திய முக்கிய வைத்தியசாலை ஒன்றில் அங்கு கடமையாற்றும் ஊழியர்களுக்கு கோபிட்-19 உறுதிப்படுத்தப் பட்ட பின்னர் அந்த வைத்தியசாலை முழுமையாக முடக்கப்படாமல் அங்கு இருக்கின்ற ஊழியர்கள் வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்ட விடயம்
அங்கு கடமையாற்றும் வைத்தியர்கள் PCR பரிசோதனை செய்வதற்கு முடியாது என்று மறுத்த விடயங்கள்
(இந்த செய்தியின் முழுமையான உண்மைத்தன்மையை கல்முனை பிராந்திய தொற்றுநோய் பொறுப்பு அதிகாரி வைத்தியர் Nagoor Ariff #தெளிவுபடுத்துவது மூலம் மக்களுக்கு சரியான உண்மையை புரிந்து கொள்வதற்கு உதவியாக அமையும் உண்மையை தெளிவுபடுத்துவரா வைத்தியர்?)
ஆனால் இதற்கு முதல் AMH வைத்தியசாலையில் இந்த சூழ்நிலையை ஏற்படுத்தப்பட்ட போது அங்கு வைத்தியசாலை முடக்கப்பட்டு அங்கு காணப்படுகின்ற வைத்தியர்கள், தாதிமார், ஊழியர்களுக்கு PCR பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது என்பது குறிப்பிடத்தக்க விடயம்
ஆகவே கல்முனைப் பிராந்திய சுகாதார பணிப்பாளர் ,தொற்றுநோய் பொறுப்பதிகாரி வைத்தியர் ,MOH,கல்முனை முதல்வர் சட்டத்தரணி றக்கீப் ஆகியோர் இந்த விடயத்தில் உரிய கவனம் செலுத்தி அந்த வைத்தியசாலையில் கோபிட்-19 உறுதிப்படுத்தப்பட்டு இருந்தால் கல்முனை பிராந்திய மக்களின் நலன் கருதி அந்த வைத்தியசாலை உடனடியாக முடக்கப்பட்டு அங்கு இருக்கின்ற அனைத்து ஊழியர்களுக்கும் பிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்படவேண்டும்
அதுமட்டுமில்லாமல் அந்தப் பிராந்தியத்தில் அதிகூடிய பிசிஆர் பரிசோதனை மேற்கொள்வதற்கு அரசியல்,கட்சி ,இன ,மத, பிரதேச வேறுபாடுகளுக்கு அப்பால் மூன்று உயர் அதிகாரிகளும் நடவடிக்கை எடுப்பதன் மூலம் மக்களின் நம்பிக்கையைக் கட்டியெழுப்பி இந்த பிராந்தியத்தில் முழுமையாக கோபிட்-19 தொற்றுநோயை துரத்தி அடிப்பதற்கு ஒழிப்பதற்கு உதவியாக அமையும்.
மேலும் சுகாதார சேவை அதிகாரிகள் தமது நீதியான சேவையை மக்களுக்கு வழங்குவதற்கு ஏதாவது சக்திகள் தடையாக இருந்தால் உடனடியாக நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு உயர் அதிகாரிகள் சரியான தீர்வை மக்களின் நலனுக்காக வழங்க வேண்டும்
மக்கள் அனைத்து விடயங்களையும் அவதானமாக இருக்கிறார்கள் அதிகாரிகள் இன ,மத ,பிரதேச ,வேறுபாடுகளுக்கு அப்பால் செய்யப்பட வேண்டியது உங்களின்
தார்மீகக் கடமையாகும்.
Click here to claim your Sponsored Listing.
Category
Contact the business
Telephone
Website
Address
Kalmunai
Opening Hours
| Monday | 09:00 - 17:00 |
| Tuesday | 09:00 - 17:00 |
| Wednesday | 09:00 - 17:00 |
| Thursday | 09:00 - 17:00 |
| Friday | 09:00 - 17:00 |
| Saturday | 09:00 - 17:00 |