StudyWell.lk
26/08/2016
மாபெரும் இரத்த தான முகாம்
கல்முனையன்ஸ் ஃபோரமின் மற்றுமொரு முயற்சியாக - கல்முனை அஷ்ரஃப் ஞாபகார்த்த வைத்தியசாலையின் இரத்த வங்கியிற்கு மிக அவசரமாக இரத்தங்கள் தேவைப்படுவதால், அஷ்ரஃப் ஞாபகார்த்த வைத்தியசாலையுடன் இணைந்து மாபெரும் இரத்த தான முகாம் ஒன்றை ஏற்பாடு செய்துள்ளோம். அல்ஹம்துலில்லாஹ்!
காலம் : எதிர்வரும் ஞாயிறு, 28-08-2016.
நேரம் : காலை 9 மணி தொடக்கம் மாலை 4 மணி வரை.
இடம் : அல் அஸ்ஹர் வித்தியாலயம், ஜும்மாஹ் பள்ளிவாசல் வீதி, கல்முனை.
ஆகவே மனிதம் காக்கும் இந்த மகோன்னத பணியில் தாங்களும் கலந்துகொண்டு இரத்த தானம் செய்யுமாறு பணிவன்பாய் அழைப்பதில் நாங்கள் மன நிறைவடைகிறோம்.
மேலும் இம் மாபெரும் இரத்த தான நிகழ்வில் தங்கள் வீட்டுப் பெண்களும் கலந்துகொள்ள பிரத்தியேக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதால், அவர்களையும் அழைத்து வருமாறும், தங்களது நண்பர்கள், உறவினர்களுக்கும் தெரியப்படுத்தி அவர்களையும் அழைத்து வருமாறும் வினையத்துடன் வேண்டுகிறோம்.
"உங்கள் வரவு பல உயிர்களைக் காக்கும்”
தொடர்புகளுக்கு,
கல்முனையன்ஸ் ஃபோரம்,
0771105858 | 0778566634
18/05/2016
Click here to claim your Sponsored Listing.
Category
Contact the school
Website
Address
Kalmunai/01
Kalmunai
32300