Tamil Viral
கண்டி - புவெலிக்கட மண்சரிவில் பலியான குழந்தையின் தாய் மற்றும் தந்தையும் சடலமாக மீட்பு.
கண்டி - புவெலிக்கட பகுதியில் வீட்டின் மீது ஐந்து மாடி கட்டிடம் இடிந்து விழுந்ததில் குழந்தை ஒன்று பலி, இருவரை காணவில்லை. இருவர் மீட்பு.
சுங்கத் திணைக்களத்தில் இருந்து 33 ஆயிரம் மஞ்சள் விடுவிக்கப்பட்டமை தொடர்பில் சுங்கத் திணைக்கள கண்காணிப்பாளர்கள் இருவர் கைது.
"தமிழ் மக்களின் உரிமைக்கான 30 வருட போராட்டத்தில் உயிரிழந்த மக்களையும், போராளிகளையும் நினைவுகூருவது தமிழ் மக்களின் கடமையும் உரிமையுமாகும். அதற்கு தடை விதிப்பது தமிழா்களின் உாிமைகளை மறுதலிப்பதாகும், எனவே அரசு இந்த தடைகளை சில நாட்களில் அகற்ற வேண்டும். தவறினால் தமிழா் தாயகத்தில் அரசின் செயலை கண்டித்து தொடர் போராட்டங்கள் முன்னெடுக்கப்படும்" - கூட்டமைப்பு உள்ளிட்ட தமிழ் தேசிய கட்சிகள் ஒருங்கிணைந்த கூட்டத்தில் சுரேஷ் பிரேமசந்திரன் தெரிவிப்பு.
Click here to claim your Sponsored Listing.
Category
Website
Address
Jaffna