Reiki Healing
10/04/2021
ரெய்கி தீட்சை பெற்ற பின்னர்
ரெய்கி தீட்சை பெற்ற பின்னர், சக்தியில் உண்டாகும் மாற்றங்கள்
முதல் இரண்டு கட்ட தீட்சைகளை பெற்ற மாணவர்கள் அடையும் நன்மைகள்:
1. தன் உடலில் இருக்கும் தீய ஆற்றல்களை சுயமாக சுத்தம் செய்து கொள்ளலாம்.
2. தனது ஆராவையும் மற்றவர்களின் ஆராவையும் சுத்தம் செய்யலாம்.
3. கட்டிடங்கள், வாகனங்கள் மற்றும் பொருட்களில் இருக்கும் தீய ஆற்றல்களை வெளியேற்றலாம்.
4. மனிதர்களுடனும் மற்ற உயிர்களுடனும் நல்ல தொடர்புகள் உண்டாகும்.
5. பொருளாதாரம் மேம்படும்.
6. ஆரோக்கியமாகவும், அமைதியாகவும், நிம்மதியாகவும் வாழலாம்.
7. தனது நோயையும் தன் குடும்ப உறுப்பினர்களின் நோய்களையும் குணப்படுத்திக் கொள்ளலாம்.
8. ஆற்றல்களை சக மனிதர்களுடன் பகிர்ந்துக் கொள்ளலாம்.
Click here to claim your Sponsored Listing.
Category
Website
Address
Colombo