Neosoft System
11/03/2024
எழுத்தாளர் த. ஜெயகாந்தனின் சில நேரங்களில் சில மனிதர்கள் நூல் வாசிக்க மட்டும் இல்லை வாழ்க்கையை சுவாசிக்கவும். இவ்வுலகில் அன்பு, பாசம், காதல், காமம், கோவம், வெறுப்பு, விருப்பு, குரோதம், ஏமாற்றுதல், ஏமாற்றுதல் என மனிதனின் என்ன ஓட்டங்கள் பல அனால் மனிதனின் மனம் ஒரு விடாடிக்கு எத்தனைமுறை சிந்திக்குமோ அத்தனை முறையும் நம் மனதை ஒரு பட்சோந்தி போல மாற்ற முற்பட்டால் நமது மனம் கட்டுப்பாட்டை இழந்து செயல்பட்டு கொண்டிருக்கிறது என்று அர்த்தம். இது போன்ற பட்சோந்தி மனத்தை பிரதிபலிக்கும் விதமாக அமைந்த நூல் இது மிகவும் பயனுள்ளது அனைவர்க்கும் தவறாது படித்து படித்து பயனடைக ....
நன்றி
Want your business to be the top-listed Computer & Electronics Service in Coimbatore?
Click here to claim your Sponsored Listing.
Click here to claim your Sponsored Listing.
Category
Contact the business
Telephone
Website
Address
Coimbatore
641044