Vconect

Vconect

Share

Photos 23/12/2016

ஆவடி பெண் போலீசின் கணவர் அடித்து கொலை

அரக்கோணம்: வேலூர் மாவட்டம் அரக்கோணம் அடுத்த சித்தேரி கீழ்கண்டிகை கிராமத்தை சேர்ந்தவர் ராஜா(37), இவரது மனைவி சரஸ்வதி, சென்னை ஆவடியில் ரயில்வே போலீசாக பணியாற்றி வருகிறார். தற்போது சித்தேரி பஸ் நிறுத்தம் அருகே உள்ள பாலாஜி நகர் பகுதியில் வசித்து வருகின்றனர். ராஜா தினமும் மது குடித்துவிட்டு வீட்டிற்கு வருவாராம். இதனால் தம்பதியிடையே அடிக்கடி தகராறு ஏற்படுமாம். அதேபோல் நேற்றும் ராஜா குடித்துவிட்டு வீட்டிற்கு வந்துள்ளார்.

இதனால் சரஸ்வதி அதே பகுதியில் உள்ள தாய்வீட்டிற்கு சென்றுவிட்டாராம். அக்காவின் நிலையை கண்டு ஆத்திரமடைந்த தம்பி ராஜா(25),
அக்கா கணவரிடம் சென்று நியாயம் கேட்டுள்ளார். அப்போது ஏற்பட்ட தகராறில், அக்கா கணவரை சரஸ்வதியின் தம்பி ராஜா விறகு கட்டையால் அடித்து கொன்று தப்பி விட்டார். இதுகுறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் தப்பியோடிய ராஜாவை இன்று கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Source:

Photos 15/12/2016

DATA ENTRY JOB
1000 INR PER DAY
10 HRS WORKING
GIRLS PREFERRED with two wheeler

FOR MORE DETAILS JUST WATS APP ME 9789994792 (NO CALL ONLY WATS APP)

Want your business to be the top-listed Business in Chennai?
Click here to claim your Sponsored Listing.

Telephone

Website

Address


Chennai
600054