Sammanthurai.lk
ஈரானின் புரட்சிகர பாதுகாப்புப் படை (IRGC), தனது ஏவுகணைத் தாக்குதலின் 25-வது கட்டத்தை தீவிரப்படுத்தியுள்ளது. இதில் அதிநவீன ஏவுகணைகள் பயன்படுத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது.
இதில் ஈரானியப் படைகள் கதிர் (Ghadr) மற்றும் அதிவேக ஹைப்பர்சோனிக் ஏவுகணையான ஃபத்தாஹ் (Fattah) ஆகியவற்றைப் பயன்படுத்தி தாக்குதல்களை நடத்தியுள்ளன.
💥Unity is our strength 🇮🇳🇱🇰| இலங்கையில் ஏற்பட்ட பேரிடரில் அவசர மீட்பு பணிகளில் ஈடுபட்டிருந்த இந்திய தேசிய பேரிடர் மீட்புப் படையினர் (NDRF) தங்களது ஆரம்பகட்ட நடவடிக்கைகளை நிறைவுசெய்த நிலையில், இன்று இலங்கையை விட்டு புறப்பட்டனர்.
சம்மாந்துறையில் மின்சாரம் தாக்கியதில் செந்நெல் கிராமம் 02 பகுதியைச் சேர்ந்த 50 வயதுடைய ஒருவர் மரணம்;இருவர் வைத்தியசாலையில் அனுமதி!
Click here to claim your Sponsored Listing.