Mr Purus
ஜனாதிபதி
அநுரகுமார திஸாநாயக்க
எதிர்வரும் 20ம் திகதி மட்டக்களப்புக்கு விஜயம்
அழகிய தாமரை குளத்தில் நீராடும் யானை
இலங்கையின் மட்டக்களப்பு, தேற்றாத்தீவில் இயற்கை எழில் கொஞ்சும் தாமரைக் குளத்தில் கம்பீரமான யானையொன்று ஆனந்தமாக நீராடும் காட்சி மிகவும் அழகானதாகவுள்ளது. இயற்கையும் வனஜீவராசிகளும் இணைந்த ஒரு அபூர்வத் தருணம். எமது மண்ணின் அழகு என்றும் தனித்துவமானது. 🐘🌸💦
A majestic elephant enjoying a refreshing bath in the picturesque lotus pond of Thettativu, Batticaloa. A serene moment where nature meets wildlife in perfect harmony. The raw beauty of our land! 🐘🌸✨
මඩකලපුව තේට්ටාතිවුහි නෙළුම් පිරුණු සුන්දර වැවක අලියෙකු දිය නාමින් විනෝද වන අපූරු දසුනක්. සොබාදහමේ සුන්දරත්වය සහ වනජීවීන්ගේ නිදහස මනාව විදහා දක්වන මොහොතක්. 🐘🌸🇱🇰
#மட்டக்களப்பு #தேற்றாத்தீவு #யானை #இயற்கை #මඩකලපුව #අලියා #සොබාදහම
இலங்கையில் தொடரும் கனமழையினால் மண்டூர் - வெல்லாவெளி பிரதான வீதியினுடான போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.
சில மணி நேரமாக குறித்த வீதியினுடான போக்குவரத்து முற்றாக தடைப்பட்டிருந்ததுடன் வீதியினுடாக போக்குவரத்தினை சிரமத்துக்கு மத்தியில் முன்னெடுத்துள்ளனர். தொடர்ச்சியாக மழை பெய்யுமாக இருந்தால் பிரதேச செயலக அனர்த்த முகாமைத்துத்துவ பிரிவின் அறிவுரைகளை பின்பற்றி பயணங்களை மேற்கொள்வது சிறந்தது.
#மழை
இலங்கையின் மட்டக்களப்பில் தொடரும் மழை வீதிகளுடான போக்குவரத்து பாதிப்பு
மண்டூர் வெல்லாவெளி பிரதான வீதி
காலம் - 12.05.2026 11.00மணி
#மழை #வெள்ளம் #இலங்கைசெய்திகள்