Sun Tamil

Sun Tamil

Share

14/03/2023

சில உளவியல் உண்மைகள்!சில உளவியல் உண்மைகள்!

1. அதிகம் சிரிப்பவர்கள் தனிமையில் வாடுபவர்கள்..

2. அதிகம் தூங்குபவர்கள், சோகத்தில் இருப்பவர்கள்..

3. வேகமாக அதே நேரம் குறைவாக பேசுபவர்கள், அதிகமாக ரகசியங்களை வைத்திருப்பவர்கள்..

4. அழுகையை அடக்குபவர்கள்... மனதால் பலவீனமானவர்கள்..

5. முரட்டுத்தனமாக உண்பவர்கள்..!!! மன அழுத்தத்தில் இருப்பவர்கள்..

6. சின்ன சின்ன விஷயங்களுக்கும் அழுபவர்கள்!!!! அப்பாவிகள். மனத்தால் மென்மையானவர்கள்..

7. சின்ன சின்ன விஷயங்களுக்கும் கோபப்படுபவர்கள்... அன்புக்காக ஏங்குபவர்கள்...!!!!

பேச்சு - உளவியல் ஆலோசனைகள்...!
8. மற்றவரிடம் பேசும்போது, கைகளை கட்டிக் கொள்ளாதீர்கள். அது உங்களை பலவீனமானவராக காட்டும்..

9. மற்றவரின் கண்களை நேராகப் பார்த்து பேசவும். அது உங்களை நேர்மையானவராகக் காட்டும்..!!

10. மிகத்தொலைவிலிருந்து மற்றவரோடு குரலை உயர்த்திப் பேசாதீர்கள் ..

11. நீங்கள் பேசுவதை மற்றவர் கேட்க வேண்டுமானால் அவர் முகத்தைப் பார்த்துப் பேசவும்.

12. நேராக அமர்ந்து அல்லது நின்று பேசவும். கூன் போட்டு அமர்ந்தால் மற்றவர் உங்களை சோம்பேரி என நினைக்கக்கூடும். .

13. பேசும்போது முடியை கோதிக் கொள்வதையோ அல்லது அடிக்கடி உடைகளை சரிப் படுத்துவதையோ தவிர்க்கவும்...
அது உங்களை நம்பிக்கையற்றவராகக் காட்டும்....

14. நகத்தையோ, பென்சில் / பேனா முனையையோ கடிப்பதை தவிர்க்கவும். அது உங்களை பயந்தவராக காட்டக்கூடும்..

05/03/2023

யாழ்ப்பாண பெண்களும் வெளிநாட்டு மாப்பிள்ளைகளும்

யாழ்ப்பாணத்திலுள்ள பொம்பள பிள்ளைகளை பெற்ற தாய் தகப்பனின் ஆசை இது தான்.

தன்னுடைய மகளுக்கு கணவனாக வருபவர் எத்தனை வயது வித்தியாசம் இருந்தாலும் பிரச்சனையில்லை வெளிநாட்டு மாப்பிள்ளையாக இருந்தால் போதும் தன்னுடைய பிள்ளையின் விருப்பத்திற்கு மாறாக பல இடங்களில் தாய், தகப்பன் சந்தோசத்திற்காக பணத்திற்காக பல பெண்கள் திருமணம் செய்து வெளிநாடுகளில் போய் கஷ்டப்படுகிறார்கள்.

ஒட்டுமொத்தத்தில் யாழ்ப்பாணத்தில் உள்ள தாய் தகப்பனின் விருப்பம் வெளிநாட்டு மாப்பிள்ளைதான் அதே போல தற்போது யாழ்ப்பாணத்தில் உள்ள பெண்கள் பொழுது போக்கிற்காக காதல் என்ற பேர்பேரச்சொல்லி ஆண்களுடன் கதைப்பது ஒன்றாக சுற்றித் திரிவது சில ஜோடிகள்
காதல் என்ற பேரச்சொல்லி அந்தரங்க வாழ்க்கையும் செய்து முடித்துவிட்டு உங்களுடைய ஆசைகளை எல்லாத்தையும் நிறைவேற்றி விட்டு, எல்லாம் செய்துவிட்டு அந்த ஆணை தவிக்கவிட்டு வெளிநாட்டு மாப்பிள்ளையை கண்டவுடன் திருமணம் செய்து கொண்டு போகின்றார்கள். இது தான் யாழ்ப்பாண நிலைமையாக உள்ளது.

Copied

24/02/2023
22/02/2023

✝️கிறிஸ்துவர்களின் தவக்காலம் இன்று (22) *விபூதி புதனுடன்* ஆரம்பமாகியது

பல்வேறு கிறிஸ்துவ ஆலயங்களில் சிறப்பு திருப்பலி நடைபெற்று வருகிறது

இந்த திருப்பலியின் நடுவே *கிறிஸ்தவர்கள் தங்கள் நெற்றியில் விபூதி பூசும் நிகழ்வு* நடைபெறும்

Want your business to be the top-listed Media Company in Colombo?
Click here to claim your Sponsored Listing.

Telephone

Website

Address

Colombo