Saja Studio
31/07/2025
11/05/2025
தமிழர் இனவழிப்பு நினைவுச் சின்னம் கனடாவில் அங்குரார்ப்பணம் !
கனடாவின் பிராம்ப்டன் நகரில் தமிழர் நினைவழிப்புச் சின்னம், இறுதி யுத்தம் நடந்து 16 ஆண்டுகளை அண்மிக்கும் காலப்பகுதியான இந்தக் காலகட்டத்தில் நேற்று (10) திறந்து வைக்கப்பட்டது.
நான்காவது தடவையாக கனடா நாடாளுமன்றத்துக்கு தெரிவாகியுள்ள கரி ஆனந்தசங்கரி அவர்களின் முன்னெடுப்பில், கனடிய தமிழர்களின் தேசிய கவுன்சில் - NCCT, பிராம்ப்டன் தமிழ் சங்கம் - கனடா ஆகியவற்றின் பெருந்துணையோடு பிராம்ப்டன் நகர மேயர் பட்ரிக் பிரவுன் அவர்களால் நேற்று இந்த நினைவுச் சின்னம் திறந்துவைக்கப்பட்டது.
இது பற்றி கரி ஆனந்தசங்கரி
"கனடா, பிராம்ப்டனில் இன்று தமிழ் இனப்படுகொலை நினைவுச்சின்னம் திறக்கப்படுவது நமது கூட்டு வரலாற்றில் ஒரு குறிப்பிடத்தக்க தருணத்தைக் குறிக்கிறது.
இலங்கை அரசாங்கத்தால் தமிழ் மக்களுக்கு எதிரான இனப்படுகொலையின் போது கொல்லப்பட்ட ஆயிரக்கணக்கான அப்பாவி உயிர்களுக்கு இந்த நினைவுச்சின்னம் ஓர் அடையாளமாக நிற்கிறது.
வஞ்சியே உன் மனம் என்னிடம் ஏன் வந்தது நாதஸ்வர இசையில் ❤️🩹
.யோஷித ராஜபக்ஸ Night Club சென்றபோது இடம்பெற்ற மோதலின் CCTV காட்சி.
மீண்டும்.கிழக்கு தேசியத்தை பாதுகாக்க. கருணாஅம்மான் பிள்ளையான் இது எப்படி? ?
லண்டன் விமான நிலையம் அருகே பயங்கர தீ விபத்து - விமான சேவை பாதிப்பு - என்ன நடந்தது?
இனி வரும் எந்த பிறவியிலும்
உனை சேர காத்திருப்பேன்
விழி மூடும் இமை போல விலகாமல் பார்த்திருப்பேன்.
Click here to claim your Sponsored Listing.
Category
Website
Address
Batticaloa
30000