Pon Radhakrishnan
16/07/2026
நாகர்கோவில் கிளைச் சிறையில் ஏற்கனவே பாதுகாப்பு தொடர்பான கடுமையான சம்பவங்கள் நடந்துள்ள நிலையில், இந்தச் சம்பவத்தையும் மிகுந்த தீவிரத்துடன் விசாரிக்க வேண்டும்.
சிறையின் அனைத்து CCTV பதிவுகளையும் முழுமையாக ஆய்வு செய்து, அனுமதியற்ற நபர்கள் யாரேனும் உள்ளே நுழைந்தார்களா, யாருக்கேனும் தொடர்பு உள்ளதா என்பதை அரசு வெளிப்படையாக தெரிவிக்க வேண்டும். உண்மை வெளிவந்து, குற்றவாளிகள் யாராக இருந்தாலும் சட்டப்படி கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும்.
Want your public figure to be the top-listed Public Figure in Nagercoil?
Click here to claim your Sponsored Listing.
Click here to claim your Sponsored Listing.
Category
Contact the public figure
Website
Address
Nagercoil